Search

BUKU ELEKTRONIK DAN BUKU AUDIO GRATIS

Surat Rasul Paulus kepada Jemaat di Efesus

Tamil  28

எபேசியரைக் குறித்த பிரசங்கங்கள் (II) - திரியேக கர்த்தர் நமக்காக செய்தது என்ன?

Rev. Paul C. Jong | ISBN 8983148349 | Halaman 485

Unduh buku elektronik dan buku audio GRATIS

Pilih format file yang Anda inginkan dan unduh dengan aman ke perangkat seluler, PC, atau tablet Anda untuk membaca dan mendengarkan kumpulan khotbah kapan saja dan di mana saja. Semua buku elektronik dan buku audio sepenuhnya gratis.

Anda dapat mendengarkan buku audio melalui pemutar di bawah ini. 🔻
Miliki buku cetak
Beli buku cetak di Amazon
பொருளடக்கம்
 
முன்னுரை 
1. உலகத் தோற்றத்திற்கு முன்னரேயே நம்முடைய இரட்சிப்பு ஆயத்தம் செய்யப் பட்டது (எபேசியர் 1:1-4) 
2. கர்த்தருடைய கிருபையினாலே நாம் அவருக்கு சொந்தமானவர்களாக மாறினோம் (எபேசியர் 1:1-14) 
3. நாம் கர்த்தருடைய அன்பினாலும் தியாகத்தினாலும் இரட்சிக்கப் பட்டோம் (எபேசியர் 1:1-6) 
4. நம்மைத் தன்னுடைய சபையின் உறுப்பினர்களாக அழைத்தமைக்காக கர்த்தருக்கு நாம் நன்றி கூறுகிறோம் (எபேசியர் 1:20-23) 
5. கர்த்தருடைய கிருபையின் படியாக நாம் பாவமன்னிப்பை பெற்றுக் கொண்டோம் (எபேசியர் 1:7-14) 
6. நாம் தேவனுடைய நீதியின் செயலுக்காக உருவாக்கப் பட்டோமா? (எபேசியர் 2:1-10) 
7. நாம் நம்முடைய விசுவாச வாழ்விலே கர்த்தருடைய அதிகாரத்தையும் கிருபையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் (எபேசியர் 1:1-4) 
8. நாம் கர்த்தருடைய பார்வையிலே எத்தகைய மக்களாக இருந்தோம்? (எபேசியர் 2:1-7) 
9. நாம் நம்முடைய பாவங்களினாலே பிதாவாகிய கர்த்தரிடமிருந்து பிரிக்கப் பட்டிருந்தோம் (எபேசியர் 2:14-22) 
10. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் ஒவ்வொரு பரிசுத்தவானின் இருதயத்திலும் அளவில்லாத கிறிஸ்துவின் ஆசீர்வாதங்கள் இருக்கின்றன (எபேசியர் 3:1-21) 
11. உங்கள் வாழ்விலே விசுவாசத்தை பாதுகாக்கவும் (எபேசியர் 4:1-6) 
12. கர்த்தருடைய பிள்ளைகளாக அவரைப் போலிருக்கவும் (எபேசியர் 5:1-2) 
13. உலகத்தின் பாவங்களுடனே பங்கேற்க வேண்டாம் (எபேசியர் 5:1-2) 
14. ஆவியின் நிறைவிலே வாழுவது என்பதின் உண்மையான பொருள் என்ன? (எபேசியர் 5:1-21) 
15. ஆவியானவரின் நிறைவிலே வாழுகிறவர்கள் (எபேசியர் 5:15-21) 
16. சாத்தானுடைய தந்திரங்களை எதிர்த்து நிற்கவும் (எபேசியர் 6:10-17) 
 
இன்று, கர்த்தர் தன்னுடைய சபையை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினை விசுவாசிக்கும் விசுவாசிகளை வைத்து உருவாக்கியிருக்கிறார். கர்த்தருடைய சபையானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து இரட்சிக்கப் பட்டவர்கள் ஒன்று கூடும் ஒரு இடமாகும். ஆகவே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது உங்கள் இருதயங்கள் இப்போது விசுவாசம் வைத்தால், உங்களால் உண்மையான விசுவாச வாழ்வை வாழ முடியும். கர்த்தருடைய சபையில் மட்டுமே இத்தகைய ஒரு வாழ்வு சாத்தியமாகும். அதற்கு மேலும், இத்தகைய விசுவாசம் மட்டுமே நாம் தேவனுடைய ராஜ்யத்திலே நித்தியமாக வாழும் படியாக நம்மை தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறது. இந்த விசுவாசத்தின் மூலமாக, பிதாவாகிய கர்த்தர், இயேசு கிறிஸ்து, மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஆகியோரிடமிருந்து நாம் இரட்சிப்பின் அன்பையும் பரலோகத்தின் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
Lebih
Pemutar buku audio

Buku-buku yang terkait dengan judul ini

The New Life Mission

Bagaimana Anda mengetahui tentang kami?

Bagaimana Anda mengetahui tentang kami?