Search

বিনামূল্যের ইবুক ও অডিওবুক

লুক লিখিত সুসমাচার

তামিল  47

லூக்கா எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (Ⅳ) - உங்கள் வாழ்விலே தேவனுடைய சித்தத்தை பிரித்தறிதல்

Rev. Paul C. Jong | ISBN 9788928209194 | পৃষ্টা 354

ই-বুক এবং অডিওবুক বিনামূল্যে ডাউনলোড করুন

আপনার পছন্দের ফাইল ফরম্যাট বেছে নিন এবং আপনার মোবাইল ডিভাইস, পিসি বা ট্যাবলেটে নিরাপদে ডাউনলোড করে যে কোনও সময়, যে কোনও জায়গায় উপদেশ সংকলন পড়ুন এবং শুনুন। সমস্ত ই-বুক এবং অডিওবুক সম্পূর্ণ বিনামূল্যে।

নীচের প্লেয়ারের মাধ্যমে অডিওবুক শুনতে পারেন। 🔻
একটি মুদ্রিত বই রাখুন
অ্যামাজনে একটি মুদ্রিত বই কিনুন
பொருளடக்கம்

முன்னுரை 
1. தேவனுடைய சித்தத்தின் படியாக தொடர்ந்தும் தேடுங்கள் (லூக்கா 11:1-13) 
2. கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் (லூக்கா 11:9-13) 
3. ஆவிக்குரிய படியான பரிசேயரே உங்களுக்கு ஐயோ! (லூக்கா 11:42-54) 
4. பரிசேயரின் புளித்தமாவை அல்ல, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியையே விசுவாசியுங்கள் (லூக்கா 12:1-12) 
5. கர்த்தருடைய கட்டளைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் (லூக்கா 12:1-10) 
6. இருதயத்திலே ஐசுவரியவான்களாக இருப்பவர்களும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நிச்சயமாக விசுவாசிக்க வேண்டும் (லூக்கா 12:13-21) 
7. பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் (லூக்கா 12:13-21) 
8. ஆவிக்குரிய காரியங்களிலே உங்கள் இருதயத்தை வைத்து விசுவாசத்துடனே செயல் படுங்கள் (லூக்கா 12:13-34) 
9. ஆவிக்குரிய காரியத்திலே உங்கள் முயற்சிகளைச் செய்யுங்கள் (லூக்கா 12:25-34) 
10. தேவனுடைய வருகைக்கு ஆயத்தம் செய்யும் விசுவாசம் (லூக்கா 12:35-40) 
11. ஆவிக்குரிய போரை நடத்துவோம் (லூக்கா 12:49-53) 
12. கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் (லூக்கா 12:54-59) 
 
இந்த உலகத்தின் முழு வரலாற்றையும் நகர்த்துபவர் இயேசு கிறிஸ்துவேயாகும். உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் எல்லா மனிதர்களையும் இரட்சிப்பதற்காக நம் தேவன் இந்த பூமிக்கு வந்தார், மேலும் அவர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு புதுவாழ்விற்கான அப்பமாகவும் மாறினார். குறிப்பாக, நம்முடைய பாவங்களுக்காக நரகத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருந்த நமக்கு, இந்த புதுவாழ்வை கொடுக்கவே நம் தேவன் உங்களையும் என்னையும் தேடி இங்கே வந்தார்.
অধিক

এই বিষয়ক অন্যান্য পুস্তক

The New Life Mission

আমাদের জরিপে অংশ নিন

আপনি আমাদের সম্পর্কে কীভাবে জানলেন?