Search

বিনামূল্যের ইবুক ও অডিওবুক

যারা আমাদের সহকর্মী হয়েছেন তাদের জন্য শিক্ষা

তামিল  59

நம் உடன் ஊழியர்களாக மாறியவர்களுக்கான பிரசங்கங்கள் (Ⅲ)

Rev. Paul C. Jong | ISBN 9788928230242 | পৃষ্টা 483

ই-বুক এবং অডিওবুক বিনামূল্যে ডাউনলোড করুন

আপনার পছন্দের ফাইল ফরম্যাট বেছে নিন এবং আপনার মোবাইল ডিভাইস, পিসি বা ট্যাবলেটে নিরাপদে ডাউনলোড করে যে কোনও সময়, যে কোনও জায়গায় উপদেশ সংকলন পড়ুন এবং শুনুন। সমস্ত ই-বুক এবং অডিওবুক সম্পূর্ণ বিনামূল্যে।

নীচের প্লেয়ারের মাধ্যমে অডিওবুক শুনতে পারেন। 🔻
একটি মুদ্রিত বই রাখুন
অ্যামাজনে একটি মুদ্রিত বই কিনুন
பொருளடக்கம்

முன்னுரை 
1. இருளை வெளிச்சமாக மாற்றிய தேவன் (ஆதியாகமம் 1:1-5) 
2. கர்த்தர் தன் ஊழியர்களின் மூலமாகத் தன் சபையைக் கட்டுகிறார் (ஆதியாகமம் 2:1-3) 
3. கர்த்தர் ஆபிரகாமை ஆசீர்வதித்ததைப் போல நம்மையும் ஏற்கனவே ஆசீர்வதித்தார் (ஆதியாகமம் 12:1-5) 
4. கீழ்ப்படிதல் பலியை விடவும் சிறந்தது (ஆதியாகமம் 12:1-4) 
5. கர்த்தர் ஆபிரகாமிற்கு கொடுத்த அதே ஆசீர்வாதத்தையே நமக்கும் தந்தார் (ஆதியாகமம் 12:1-4) 
6. உன் தேசத்தையும் உன் தகப்பன் வீட்டையும் உன் குடும்பத்தையும் விட்டு புறப்படு (ஆதியாகமம் 12:1-4) 
7. கர்த்தரும் ஆபிரகாமும் (ஆதியாகமம் 12:1-4) 
8. பரலோக ராஜ்யத்தை நம்புகிற விசுவாசத்தை பெற்றிருங்கள் (ஆதியாகமம் 12:1) 
9. கர்த்தருடைய ஊழியர்கள் (ஆதியாகமம் 7:1-24) 
10. நாம் ஆவியானவரின் செய்கையை சரீரத்தின் செய்கையில் இருந்து பிரித்துணர வேண்டும் (ஆதியாகமம் 7:1-24) 
11. பனிமூட்டத்தைப் போல இருக்கும் உங்கள் மாமிசத்திற்குறிய சிந்தனைகளை வீசி எறியுங்கள் (ஆதியாகமம் 2:4-17) 
12. கர்த்தருடைய உடன்படிக்கையான விருத்தசேதனம் (ஆதியாகமம் 17:1-15) 
13. லோத்துவின் மனைவியைப் போல திரும்பிப் பார்க்க வேண்டாம் (ஆதியாகமம் 19:23-29) 
14. சத்திய விசுவாசத்தின் மக்கள் மற்றவர்களில் இருந்து வேறுபட்டவர்கள் (ஆதியாகமம் 21:8-12) 
15. கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அதனை விசுவாசிப்பவர்களை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார் (ஆதியாகமம் 22:1-18) 
16. கர்த்தருடைய ஊழியர்கள் மீது விசுவாசம் வைக்கும் விசுவாச மக்களின் மூலமாக கர்த்தர் தன் சித்தங்களை நிறைவேற்ற விரும்புகிறார் (ஆதியாகமம் 24:1-20) 
17. என் குடும்பத்தாரிடம் சென்று என் மகனுக்கு ஒரு பெண்ணை எடுப்பேன் (ஆதியாகமம் 24:1-4) 
 
நம்முடைய உடன் ஊழியர்களும் பரிசுத்தவான்களும் உண்மையான கர்த்தருடைய ஊழியர்களாக எப்படி வாழுவது என்று வழிகாட்டும் படியாக இந்த பிரசங்க தொகுப்புகள் புத்தகமாக எழுதப் பட்டுள்ளது. இந்த காரணத்திற்காக, இந்த புத்தகம் "நம் உடன் ஊழியர்களாக மாறியவர்களுக்கான பிரசங்கங்கள்" என்று தலைப்பிடப் பட்டுள்ளது.
கிறிஸ்துவின் நீதியை முழு இருதயத்தினாலும் விசுவாசித்து, தம் சொந்த ஆர்வங்களை விட்டு விட்டு, நம் விசுவாசத்திலே உடன் ஊழியர்களாகியவர்களுடனே ஐக்கியத்தைப் பகிர்ந்து கொள்ள ஆசிரியர் விரும்புகிறார். தேவனுடைய நீதியிலே விசுவாசம் வைத்ததினால் அவர் அவர்களைச் சந்தித்ததினாலும் அவர்கள் அதனை இப்போது பிரசங்கிப்பதாலும் அவர் உண்மையாகவே இதனை விரும்புகிறார்.
অধিক
The New Life Mission

আমাদের জরিপে অংশ নিন

আপনি আমাদের সম্পর্কে কীভাবে জানলেন?