Search

อีบุ๊กและหนังสือเสียงฟรี

จดหมายฉบับแรกของยอห์น

ภาษาทามิล  14

ஆவிக்குரிய வளர்ச்சிக்கான பால் சி. ஜோங்கின் நூல் வரிசை 3 - யோவானின் முதலாவது நிருபம் (I)

Rev. Paul C. Jong | ISBN 8983141611 | หน้า 405

ดาวน์โหลดอีบุ๊กและหนังสือเสียงฟรี

เลือกรูปแบบไฟล์ที่คุณต้องการและดาวน์โหลดอย่างปลอดภัยไปยังมือถือ คอมพิวเตอร์ หรือแท็บเล็ตของคุณเพื่ออ่านและฟังชุดเทศนาได้ทุกที่ทุกเวลา อีบุ๊กและหนังสือเสียงทั้งหมดฟรีโดยสิ้นเชิง

คุณสามารถฟังหนังสือเสียงผ่านเครื่องเล่นด้านล่าง 🔻
เป็นเจ้าของหนังสือฉบับพิมพ์
ซื้อหนังสือฉบับพิมพ์บน Amazon
பொருளடக்கம்
 
முன்னுரை 

அத்தியாயம் 1
1. இயேசு கிறிஸ்து கர்த்தர் ஆவார் (1 யோவான் 1:1-10) 
2. கர்த்தருடனே உங்களுக்கு உண்மையான ஐக்கியம் இருக்கிறதா? (1 யோவான் 1:1-10) 
3. இரண்டு வகையான பாவ அறிக்கைகள் (1 யோவான் 1:8-10) 
4. சத்தியத்தினுள் பாவ அறிக்கை (1 யோவான் 1:8-10) 

அத்தியாயம் 2
1. இயேசு கிறிஸ்துவே உண்மையான கர்த்தராவார் (1 யோவான் 2:1-5) 
2. நமக்கு பரிந்து பேசுகிறவராக மாறிய நமது தேவன் (1 யோவான் 2:1-17) 
3. கர்த்தரின் கற்பனையின் படி நீங்கள் வாழுகிறீர்களா? (1 யோவான் 2:7-11) 
4. உலகத்தையோ உலகத்தில் உள்ளவைகளையோ நேசிக்காதீர்கள் (1 யோவான் 2:15-17) 
5. கிறிஸ்துவின் பகைவர்கள் யார்? (1 யோவான் 2:18-29) 
 
எல்லாப் பாவங்களையும் அவர்களின் பாவங்களிலிருந்து விடுதலையாக்குவதற்காக, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் வந்த கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவை விசுவாசிக்கும் ஒருவர், தன்னுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டு, பிதாவாகிய கர்த்தரின் பிள்ளையாகிறார். 
நம்மிடம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் வந்த, கர்த்தராகிய இயேசு, பிதாவாகிய கர்த்தரின் குமாரராவார் என்று யோவான் எழுதிய முதலாவது நிருபம் கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசுவே கர்த்தர் என்று (1 யோவான் 5:20) மிக அழுத்தமாக இந்நிருபம் வலியுறுத்துகிறது, மேலும் ஐந்தாம் அதிகாரத்தில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு உறுதியாக சாட்சியளிக்கிறது. 
இயேசு கிறிஸ்துவே கர்த்தர் என விசுவாசித்து அவரைப் பின்பற்ற நாம் தயங்கக்கூடாது.
เพิ่มเติม
เครื่องเล่นหนังสือเสียง

หนังสือที่เกี่ยวข้องกับชื่อนี้

The New Life Mission

ร่วมแบบสำรวจของเรา

คุณรู้จักเราได้อย่างไร?