Search

อีบุ๊กและหนังสือเสียงฟรี

ข่าวประเสริฐตามมาละโก

ภาษาทามิล  41

மாற்கு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (I) - நாம் விசுவாசிக்கவும் பிரசங்கிக்கவும் முயற்சி செய்ய வேண்டியது என்ன?

Rev. Paul C. Jong | ISBN 9788928200030 | หน้า 430

ดาวน์โหลดอีบุ๊กและหนังสือเสียงฟรี

เลือกรูปแบบไฟล์ที่คุณต้องการและดาวน์โหลดอย่างปลอดภัยไปยังมือถือ คอมพิวเตอร์ หรือแท็บเล็ตของคุณเพื่ออ่านและฟังชุดเทศนาได้ทุกที่ทุกเวลา อีบุ๊กและหนังสือเสียงทั้งหมดฟรีโดยสิ้นเชิง

คุณสามารถฟังหนังสือเสียงผ่านเครื่องเล่นด้านล่าง 🔻
เป็นเจ้าของหนังสือฉบับพิมพ์
ซื้อหนังสือฉบับพิมพ์บน Amazon
பொருளடக்கம்
 
முன்னுரை

1. யோவான் ஸ்நானனுடைய ஊழியத்தைக் குறித்து உங்களுக்குத் தெரியுமா? (மாற்கு 1:1-11) 
2. சாதாரன மக்களில் இருந்து வேறுபட்ட வாழ்வை வாழுகிறவர்கள் (மாற்கு 1:1-11) 
3. கர்த்தருடைய வார்த்தை நம்மை வழிநடத்துவதற்கு ஏற்ப நாம் நம்முடைய மாமிசத்திற்குரிய சிந்தனைகளை வீசிவிட்டு விசுவாசிப்போமாக (மாற்கு 2:23-3:6) 
4. உலகத்தின் எல்லாப் பாவங்களையும் துடைக்கக் கூடிய இயேசுவானவர் (மாற்கு 2:1-12) 
5. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து உங்கள் இருதயத்தின் பாவங்களுக்கு தீர்வு காணுங்கள் (மாற்கு 2:1-12) 
6. கர்த்தரை விசுவாசித்து உங்கள் விசுவாச வாழ்வை வாழுங்கள் (மாற்கு 2:13-22)
7. உண்மையான நற்செய்தியை விசுவாசிக்க மறுத்து பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக தேவதூஷனம் செய்யாதீர்கள் (மாற்கு 3:7-30) 
8. எத்தகைய இருதயம் நல்ல நிலமாக இருக்கிறது? (மாற்கு 4:10-20)
9. உங்கள் இருதயம் வழியருகே உள்ள நிலத்தைப் போல இருக்கிறதா? (மாற்கு 4:1-9)
10. கர்த்தருடைய ராஜ்யமானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக நிறைவேற்றப் பட்டது (மாற்கு 4:21-32) 
11. கடைசி நாள் வரையிலும் நாம் விசுவாச வாழ்வை வாழுவோம் (மாற்கு 4:35-41) 
12. ஒரு நிர்ப்பந்தமுள்ள மனிதன் அழியும் படி சபிக்கப் படுகிறான் ஏனெனில் அவனுடைய இச்சை சேகரிக்கப் பட்டுள்ளது (மாற்கு 5:1-20) 
13. தேவனை மட்டுமே விசுவாசிக்கிறவர்கள் (மாற்கு 5:25-43) 
14. கன்னி மரியாளை தெய்வமாக்காதீர்கள் (மாற்கு 6:1-6) 
15. கர்த்தர் நம்மை போதுமான அளவு இரட்சித்தார் (மாற்கு 6:34-44) 
 
மாற்கு எழுதிய நற்செய்தியானது இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரர் என்றும் அவரே கர்த்தர் என்றும் அறிவிக்கிறது. அவர் நம் இரட்சகர் என்றும் கூட அது சாட்சி கூறுகிறது. மாற்கு நற்செய்தியை எழுதியவன் இயேசுவானவரைக் குறித்து, அவர் கர்த்தரும் நம் இரட்சகருமாக இருக்கிறார் என்று வல்லமையுடனே சாட்சி கூறுவதை நம்மால் காண முடியும். இதனால் தான் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் அடிப்படையிலே மாற்குவின் நற்செய்தியிலே அறிவிக்கப் பட்டுள்ள இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சி கூற நான் விரும்புகிறேன். கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மையானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியிலே காணப் படுகிறது என்பது வெளிப்படை. இயேசுவானவர் நிக்கோதேமுவிடம் கூறினார், "ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (யோவான் 3:5).
เพิ่มเติม
เครื่องเล่นหนังสือเสียง

หนังสือที่เกี่ยวข้องกับชื่อนี้

The New Life Mission

ร่วมแบบสำรวจของเรา

คุณรู้จักเราได้อย่างไร?